வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ!

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ! ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த காலையில் ஒரு நிறைவான உணவு, நமக்கு எரிபொருள் நிரப்பவும், நாளைத் தொடங்கவும் உதவுகிறது. கூடுதலாக, ஒரு ஆரோக்கியமான உணவு நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது. காலையில் ஒரு முழு அளவிலான உணவை சமைப்பது, குறிப்பாக வார நாட்களில், மிகவும் பரபரப்பாக இருக்கும். … Read more

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா … Read more

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!! பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் செருப்பையும் தூக்கி அவர் வீடுகளில் எறிந்தனர்.இதனால் அங்குள்ள … Read more

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for schools until July 10! Announcement issued by the government of that country!

ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு  வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இலங்கையானது  மிகவும்  நெருக்கடியில் இருந்து வருகிறது. நெருக்கடியில்லிருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது. அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் … Read more

விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்!

This is more expensive in our country than aviation fuel! Rahul Gandhi show!

விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்! தற்போது காலம் வளர்ந்து விட்டது என்ற பெயரில் அனைவரின் வீட்டிலும், ஒரு வாகனம் அவசியமாக உள்ளது. அனாவசியமாக இரண்டு முதல் மூன்று வாகனங்கள் உள்ளது. அது அவர்களது வசதியை பொருத்தது. தற்போது நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கச்சா எண்ணை விலை குறைவாக இருந்த பொது கூட மாநில அரசு வரி, … Read more

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முதல் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா? ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது புதிய வாகனத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இந்த வாகனம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. ஓலா ஆகஸ்ட் 15 அன்று எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியது. அவை எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வாகனங்களாகும்.ஓலா தனது முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஜூலை மாதம் தொடங்கியிருந்தது.இது இருசக்கர பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த அறிவிப்பை … Read more

எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல் தீ விபத்தா?

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல், இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் வந்தபோது நடுக்கடலில் தீப்பிடித்தது. எஞ்சின் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பிரதான எரிபொருள் டாங்கு வரை தீ பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 2 மில்லியன் பேரல்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும், … Read more