தமிழகத்திற்கு வந்த புதிய ஆபத்து! மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? வெளியான பரபரப்பு தகவல்!

நோய்த்தொற்றின் 3வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. அதேபோன்று பள்ளிகளும், திறக்கப்பட்டனர். இதற்கு நடுவில் தென்னாப்பிரிக்காவில் நியோகோ என்ற புதிய வகை நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் தொற்று பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் … Read more

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாடு முழுவதும் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்து இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும் நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விட்டது. ஒரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னொரு புறம் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மறுபடியும் அச்சமடைய தொடங்கியிருக்கிறார்கள், கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவல் அதிகரித்து … Read more

அமலுக்கு வந்தது தளர்வுகள் உடனான ஊரடங்கு!

நோய் தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாகவே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை இரண்டு முறை 14 நாட்கள் கடுமையான ஊரடங்கு மாநில அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கை மீறி அவர்கள் மீது அபராதம் வழக்குப்பதிவு போன்றவை தடுக்கப்பட்டன விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் தளர்வுகள் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று … Read more

இன்று தொடங்கும் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் அனுமதி ?? செயல்படும் நேரம்??

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் நேற்று ஒரு சில தளர்வுகள் அளித்து இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது, என்று அரசு அறிவித்தது இருக்கிறது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்நிலையில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு முழு ஊரடங்கு … Read more

நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.அதாவது தமிழ்நாட்டில் எதிர்வரும் பத்தாம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் 24-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். பத்தாம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று … Read more

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின் சில கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா தளர்வுகள் நிகழ்த்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் மே மாதம் 31 ஆம் தேதி வரை மீண்டும்  பொது முடக்கம் அமலுக்கு வரும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மத்திய … Read more

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி?

இன்று முழு ஊரடங்கு! இறைச்சிக் கடையில் குவிந்த கூட்டம்! எங்கே போனது தனிமனித இடைவெளி? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால்  சென்னையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சனிக்கிழமை அன்று அனைத்து மளிகைக்கடை மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள … Read more