உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! 

Students who sexually assaulted fellow student's sister!! BJP executive's son also buried!!

உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!!  உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு … Read more

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்! மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இளைஞர் அந்த சிறுமையை ஆசை வார்த்தை கூறி மஹிம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆள் நடமாட்டமல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவனுடைய கூட்டாளி 7 பேர் சேர்ந்து அந்த … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த … Read more

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் … Read more

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர். பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். … Read more