எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர வில்லையா? அப்போ இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு … Read more

உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த நல்ல காரியம் அப்படியே நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! நம் வாழ்க்கை நன்றாக மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டுமென்றால் நமக்கு கடவுளின் அருள் அவசியம் இருக்க வேண்டும். நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும் கடவுளுக்கு தினமும் அன்றைய நாள் இரவு தூங்குவதற்கு முன் நன்றி தெரிவிப்பதன் மூலம் வாழ்வில் மேலும் முன்னேற்றம் காண முடியும். உங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க.. நினைத்த … Read more

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணம் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வீட்டில் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வெங்காரத்துடன் ஒரு பொருளை வீட்டு பூஜை அறையில் … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்!! முயற்சித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!! நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. ஆனால் நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!! *வீட்டில் செல்வம் செழிக்கவும் நமது வருமானம் மேற்படி அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறவும் நம் வீட்டு சமையலறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தாயாரின் பார்வை வீட்டின் மேல்படும். *வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் ஆங்காங்கே போட்டு வைக்காமல் நீட்டாக அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more