கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்! தொழில் போட்டி, பொறாமை அதிகம் இருக்கும் நபர்களால் கண் திருஷ்டி பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. இந்த கண் திருஷ்டி நீங்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இந்த பரிகாரம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் ஆகியவற்றை நீக்கி தொழிலில் முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும். என்ன பரிகாரம்? எவ்வாறு செய்வது? வெண்கடுகு பரிகாரம்… இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாளில் … Read more

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா? கடவுளின் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் கடவுள் ஒருவரே. குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும். கோயில் அல்லது பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களையே அறியாமல் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் … Read more

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு - தயாரிக்கும் முறை!

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை! கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்.. *மாட்டு சாணம் *நெய் *மாட்டு கோமியம் *தயிர் *பால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் … Read more

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..! எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் அவரவர் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் இருத்தல் கூடாது. தலைமுறையை காக்கும் காவல் தெய்வத்தை மாதம் ஒருமுறை பூஜை செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வம் மனம் குளிரும்படி நடந்து கொண்டால் மட்டுமே நம் வம்சம் விருத்தி அடையும். குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது. இவ்வாறு … Read more

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்! வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் தான் மகிழ்ச்சி, மன நிறைவு, பண வரவு ஆகியவை அதிகரிக்கும். ஒருவேளை எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி இல்லாமை, பிணி, கெட்ட காரியங்கள் அதிகம் நடக்கும். வீட்டில் இந்த எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்து வரவும். தொடர்ந்து செய்து வந்தால் … Read more

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!

வருடத்தில் அனைத்து மாதங்களிலும் தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்! தங்கம் என்றால் ஒரு ஈர்ப்பு. அனைவருக்கும் தங்கத்தின் மீது மோகம் இருக்கும். தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் எதிர்கால நலனைக் கருதி பலரும் அதை சிறுக சிறுக சேமித்து வருகின்றனர். ஆனால் இதை எல்லோராலும் செய்ய முடிவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தில் தங்கம் வாங்கும் சூழல் கைகூடாமல் போய்விடுகிறது. எந்த தடையாக இருந்தாலும் அவை நீங்கி தங்கம் குவிய கீழே … Read more

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்! மார்கழி மாதம் என்றாலே பக்தி மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு சென்று வந்தால் சகல வித நன்மைகளும் உண்டாகும். வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்க மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வியாழக் கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து வெள்ளிகிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து … Read more

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்! ‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான். எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய … Read more