எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?
எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..? 1)நமக்கு ஏற்படும் இடையூறு நீங்க – விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும். 2)நோய் தீர – தனவந்திரி, தட்சிணாமூர்த்தியை வேண்டிக் கொள்ள வேண்டும். 3)வீடு, நிலம் வாங்க – செவ்வாய் பகவான், சுப்பிரமணியரை வேண்டிக் கொள்ள வேண்டும். 4)புத்திர பாக்கியம் கிடைக்க – சந்தான லட்சமியை வணங்க வேண்டும். 5)திருமணம் நடக்க – காமாட்சி, துர்க்கையை வணங்க வேண்டும். 6)ஆயுள், ஆரோக்கியம் – ருத்ரனை வணங்க … Read more