எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..? 1)நமக்கு ஏற்படும் இடையூறு நீங்க – விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும். 2)நோய் தீர – தனவந்திரி, தட்சிணாமூர்த்தியை வேண்டிக் கொள்ள வேண்டும். 3)வீடு, நிலம் வாங்க – செவ்வாய் பகவான், சுப்பிரமணியரை வேண்டிக் கொள்ள வேண்டும். 4)புத்திர பாக்கியம் கிடைக்க – சந்தான லட்சமியை வணங்க வேண்டும். 5)திருமணம் நடக்க – காமாட்சி, துர்க்கையை வணங்க வேண்டும். 6)ஆயுள், ஆரோக்கியம் – ருத்ரனை வணங்க … Read more

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…   இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் … Read more

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை!

நாட்களின் சிறப்பு! இந்த தெய்வங்களை இந்த தினத்தில் வழிபட்டால் கூடுதல் நன்மை! திங்கள் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:திங்கட்கிழமை என்பது சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் கிழமையில் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்து வழிபடலாம். செவ்வாய் கிழமையில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த தினமாகும். மேலும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து … Read more