Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!! *ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும். *சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள். *நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். *நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். … Read more

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, கோழி, குதிரை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் காளை மாடு, பசு மாடு, முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டு கோழி, பூனை … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!! 1)எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. 2)பெண்களின் மாதவிடாய் முடிந்து 5 நாள் கழித்து வீட்டை அலசி விட்டு பிறகு விளக்கு போடுங்கள். அதுதான் நமக்கு நல்லது நம் வீட்டுக்கு நல்லது. 3)சாமிக்கும் படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு, நெய் இவைகளை கைகளால் பரிமாறக் கூடாது. ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம். … Read more

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா? புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று முதல் ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதனால் இந்த மாதத்தை துலாம் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாத பிறப்பையும் சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள். சரி எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் கன்னி … Read more

மஹாலட்சுமி தாயாரின் அருளுடன் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

மஹாலட்சுமி தாயாரின் அருளுடன் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! *தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது கடவுள் படங்களை பார்க்கவும். *வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். *வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. *பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். … Read more

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!!

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்த பணம் மிகவும் முக்கியான ஒன்றாக இருக்கிறது.பணம் இல்லாவிட்டால் ஒருவர் கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் பணம்,செல்வம் தடை இன்றி சேர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் ஏற்படும் … Read more

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா? மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம். நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் … Read more

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் – ரிஷபம் புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். … Read more