பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

Attention twelfth class students!! Tomorrow is the last day to apply for government art colleges!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கலந்தாய்வுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றது. 2023-2024ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி அதாவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்கியது. அரசு … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு!!

மாணவர்களின் கவனத்திற்கு, கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு! நேற்று அதாவது மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதில் மாநிலத்திலேயே 600க்கு 600 என்று முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் … Read more

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

A student studying in Erode Government College commits suicide! Sensational incident!

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் கீர்த்தனா(17).இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.நேற்று காலை லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு … Read more

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

A psycho who attacked the student with one head love !!

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !! புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும்  முகேஷ் அடிக்கடி … Read more

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

Attention students! New order of UGC!

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு! சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் ஏதும் தெரியவில்லை. அதனால் சிபிஎஸ் யில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு எப்போது வெளியானாலும் அதற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் சேர அந்த … Read more