தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You can also join the old pension scheme! Important information released by the government!

பழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென பல்வேறு முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் மற்றும் ஏழு அம்ச கோரிக்கைகளை முன் … Read more

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை!

Are you a student about to write competitive exams? Scholarship of Rs 50 thousand only for those who join this class!

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை! தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உள்ளவர்கள் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்?

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! அடுத்த வாரம் முதல் ரூ 1000 வழங்கப்படலாம்? கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்தது. அந்த வகையில் திமுகவானது குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ ஆயிரம், அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வர் திட்டம் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் … Read more

இனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

No need to pay from hand for train ticket anymore!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

இனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! சென்னை வாசிகள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் சூழல் ஏற்பட்டதை அடுத்து முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும் எனக் … Read more

வன்னியம் தலித் இவை ஒன்றிணைந்து வளர வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!!

Vanniyam Dalit should grow together- Pamaka Ramdas sensational interview!!

வன்னியம் தலித் இவை ஒன்றிணைந்து வளர வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஊடுருவும் கஞ்சா விற்பனை ஆகியவற்றை குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முதல்வரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்துள்ளதாகவும், இது மற்ற … Read more

ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

If you give your ID card you can get Rs 2000!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு … Read more

திருமண உதவித்தொகை உயர்வு! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!

திருமண உதவித்தொகை உயர்வு! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! கடந்த ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் திருமணம் மண்டபத்தில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8  கிராம் தங்கம் மற்றும் ரூ50000 … Read more

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Grants for Startups!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து … Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!!    

Just before: Next excitement in Erode East block!! DMK and AIADMK action seal!!

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா உயிரிழப்பிற்கு பிறகு தற்பொழுது இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை ஒட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆளும் கட்சி ஆனது இதில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தன்னிச்சை வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியுடன் கைகோர்த்துள்ளது. அதேபோல அதிமுக வாக்குகள் ஏதும் சிதறாமல் முழுமையாக களத்தில் … Read more