அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசு பள்ளிகளில் ஆண்டு விழா என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மாணவ, மாணவிகளின் கொண்டாட்ட நாளாகும். அந்த வகையில் தமிழக அரசு ஆண்டு விழா நாட்களை மேலும் சிறப்பிக்க 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Smart class for government school students!! School Education Action Announcement!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில்  … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!!

Free bus pass for government school students!! School education department's action order for teachers!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! ஆசிரியர்களுக்கு பள்ளிகல்விதுறையின் அதிரடி உத்தரவு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! பொதுத் தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வெயிலின் தாக்கம் சற்று கூட குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறி உத்தரவிட்டனர். ஆனால் அப்பொழுதும் வெயிலின் தாக்கம் சிறிது கூட குறையவில்லை. எனவே மாணவர்கள் … Read more

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர். முதல் 03.04.2023 வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2023 தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4 … Read more

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 12 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். 2012 ஆம் ஆண்டு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை, வாழ்வியல் திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை என எட்டு பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டோம். வாரத்தில் மூன்று அரை … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

important-information-released-by-the-government-attention-school-teachers

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் சீட்டு வழங்குதல், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் ,குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை … Read more

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க!

For the attention of government school students! Don't miss the exam on this date!

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க! தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர்  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்  கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த தேர்வானது நடப்பாண்டு மார்ச் 4ஆம்  தேதி காலை 10:30 முதல் 12 மணி வரை நடைபெறும். இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு … Read more

சற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!!

Just before: General examination for classes 3 5 8.. Ponmudi's next action!! Prepared State Education Policy!!

சற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!! தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த மாணவிகளுக்கு மொழி குறித்தும் கல்விக் கொள்கை குறித்தும் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மாணவர் மாணவிகள் அனைவரும் கட்டாயம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த மொழிகளைப் படிப்பதற்கே சிரமமாக இருக்கும் … Read more

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்!

Government school students cleaned the toilet! Parents are upset that they sent him to study!

கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் … Read more