பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்! தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயிற்ச்சி கட்டாயம் இல்லையேல் நடவடிக்கை பாயும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபத்தப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தவுள்ள … Read more