படித்து முடிக்கும் போதே  20% சதவீதம் இட ஒதுக்கீடு பயிற்று மொழி சான்றிதழ்கள்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! 

20% reservation in language certificates on completion of studies!! School Education Department action order!!

படித்து முடிக்கும் போதே  20% சதவீதம் இட ஒதுக்கீடு பயிற்று மொழி சான்றிதழ்கள்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! அனைத்து  மாநில அரசுகளும்  அரசு பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற … Read more

அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! 

Management committee meeting in all schools!! School Education Department action order!!

அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற … Read more

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

A happy news for students!! The announcement issued by the Department of School Education!!

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து அனைத்து அரசு பள்ளி மாணவ, … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Happy news for students!! Tamil Nadu Government's new notification!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “மாநில மதிப்பீட்டுப் புலம்” எனப்படும் முன்னோடி திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தை … Read more

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!

New Breakfast Plan Food List!! Tamil Nadu Government Notification!!

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு … Read more

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

3 months work extension for 3 thousand teachers!! School education announcement!!

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள 37,554 அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள், பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களை ஈர்த்து வருகிறது. இலவச பாடப்புத்தகம், காலை சிற்றுண்டி, ஸ்கூல் பேக், ஷூ, என அனைத்து விதத்திலும் ஈர்த்து மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கிறது. இதன் படி கடந்த 2021ம் ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை … Read more

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு பள்ளி நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் புதிய கல்வியாண்டில் எப்படி நவீன முறையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி … Read more

அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!

அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்

அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!! தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து,  5 ஆயிரம் ஊழியர்களை  கொண்டிருக்க வேண்டும் என அரசு நிபந்தனைகள் விதித்திருந்தது. இந்த விதிமுறைகளை … Read more

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு!

6th to 9th class only in schools in Tamil Nadu! The order issued by the government to provide this material!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். படிப்படியாக … Read more

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!

Happy news for government schools! This is how you should operate from now on!

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் … Read more