இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)தலைவலி துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும். 2)செரிமானக் கோளாறு ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும். 3)பேதி நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக … Read more

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!!

பாட்டி வைத்தியம்: சின்ன சின்ன வைத்திய குறிப்புகள் தான்!! ஆனால் 1000 மடங்கு பலன் கொடுக்கும்!! *இரத்த சோகை குணமாக: வேப்பம் பூவில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். *குடற்புழு நீங்க: வேப்பம் பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் மலம் வழியாக வெளியேறி விடும். *வாய் துர்நாற்றம் நீங்க: கொய்யா இலையை அரைத்து பேஸ்டாக்கி பல் துலக்கி வந்தால் வாய் துர்நற்றம் அகலும். *தொப்பை கொழுப்பு குறைய: பிளாக் காபியில் சிறிது நெய் … Read more

சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!!

Drink this drink to keep your body super cool in summer!!

சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!! தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலில் அதிகப்படியான சூடு உண்டாகும். சிலருக்கு அம்மை, சூட்டு கொப்பளம் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த உடல் சூட்டை முழுமையாக தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)நன்னாரி சிரப் 2)ஐஸ்கட்டி 3)எலுமிச்சை சாறு 4)நாட்டு சர்க்கரை 5)சப்ஜா சீட்ஸ் செய்முறை:- முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா … Read more

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! 1)ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 3 ஸ்பூன் கருப்பட்டியை 1 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும். 2)அகத்தி கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். 3)ரணகள்ளி இலையை சப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை சரியாகும். 4)சோம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு … Read more

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)கடுக்காயை கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம் நிற்கும். 2)வேப்ப இலையை அரைத்து உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும். 3)ஓமத்தை வறுத்து ஒரு துணியில் மூட்டை கட்டி குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்க வைத்தால் சளி கரைந்து வெளியேறும். 4)தினமும் காலையில் 1 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் அடைபட்டு … Read more

பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!!

பாட்டி வைத்தியம்: இப்படி செய்தால் 5 நிமிடத்தில் காது வலி குணமாகி விடும்..!! காது வலியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று, இரைச்சல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இந்த காது வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் *நல்லெண்ணெய் *பெருங்காயம் செய்முறை… அடுப்பில் ஒரு கரண்டி வைத்து அதில் 1 … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!! 1)தலைவலி நீங்க:- வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி தலையில் பத்து போட்டுக் கொண்டால் எப்பேர்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமாகி விடும். 2)ஆஸ்துமா குணமாக:- வெற்றலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும். 3)நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க:- முருங்கை, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உடலுக்கு தேவையான 10 பாட்டி வைத்திய குறிப்புகள்..!! 1)உலர் அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 2)சுடுநீரில் சிறிது விளக்கெண்ணெய், சோம்பு மற்றும் எலுமிச்சை சாறு செய்து அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். 3)வாழைப்பூ வேக வைத்த நீரை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும். 4)கருப்பு உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் இளம் வயது மாரடைப்பு பிரச்சனைகள் … Read more