ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?
ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா? சேலத்தில் பல ஆண்டுகளாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்கும் பெரியவர்கள் , சிறியவர்கள் ,நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்கள் அனைவரும் விளையாடி மகிழ்வதற்கும் ஒரு சிறந்த இடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகவும் சேலம் அண்ணா பூங்கா இருந்துள்ளது. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் சேலம் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. பூங்காவில் … Read more