கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் தனது செல்போனை திருடிய திருடர்களிடமிருந்து தனித்து நின்று போராடி சாதுரியமாக தனது செல்போனை மீட்ட 15 வயது சிறுமி. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் கபூர்தலா சாலையில் 15 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அந்த சிறுமியின் செல் போனை திருட முயன்று உள்ளனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத சிறுமி அந்த … Read more