உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா!!

உலகக் கோப்பை தொடர் 2023! போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இத்தனையா! நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையவுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள் … Read more

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி … Read more

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more

ஏர் இந்திய நிறுவனம் வெளியிட்ட கட்டண சலுகை! இன்றுடன் முடிவடையும் முன்பதிவு!

Air India issued a fare offer! Booking ends today!

ஏர் இந்திய நிறுவனம் வெளியிட்ட கட்டண சலுகை! இன்றுடன் முடிவடையும் முன்பதிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா,ஜப்பன்,போன்ற உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி … Read more