முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. மேலும் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இந்த முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் … Read more

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அதனை சரி செய்து கொள்ள.ஆனால் நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என கூறப்படுகிறது. இவ்வாறு சர்க்கரை நோய் … Read more

நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ  நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ  நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

நீண்ட பட்டுப்போல் பளபளப்பான கூந்தல் வேண்டுமா? அப்போ  நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்!  முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். அவசர காலத்தில் இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பவர்களுக்கு … Read more

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்!

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக நீண்டு வளர வேண்டுமா? இப்படி தலை குளித்தாலே போதும்! அனைத்து பெண்களுக்கும் தலை முடி கொட்டுகிறது என்ற கவலையும் அடர்த்தியாக இல்லை என்ற கவலையும் அதிகம் இருக்கும்.இதற்கென பற்பல ஷாம்புகளையும் பயன்படுத்தி பயன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம் இந்த முறையில் மட்டும் ஒரு மாதம் தலை குளித்தால் போதும் உங்க முடி நீண்டு அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளரும். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். தேங்காய் எண்ணெயையும் விளக்கெண்ணெய்யும் சம அளவு … Read more

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. இந்த சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் … Read more

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்!

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்!

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்! எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதனால் எலுமிச்சையை தேனுடன் கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும். தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் மறைந்து விடும். முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை … Read more

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

உங்க முடி மெலிதாகிக் கொண்டே போகிறதா? 10 நாட்களில் முடி வலிமையாக இதை செய்யுங்க!!*

  முடி பிரச்சனை என்பது இப்பொழுது மனவேதனை தரக்கூடியது. ஒவ்வொரு முடியும் வலிமை குறைந்தால் வேரிலிருந்து உதிர ஆரம்பித்து விடும். இப்படி கொத்து கொத்தாக முடி உதிர்வதை தடுக்க முடியின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தான் பார்க்கப்போகிறோம். இந்த ஒரு பேக் போட்டு வருவதன் மூலம் பத்து நாட்களில் முடி உதிர்வது நின்று ஒவ்வொரு முடியும் தனித்தனியாக வலிமை பெற ஆரம்பிக்கும். அப்படியான ஒரு இயற்கை ஹேர் பேக்கை தான் … Read more

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

பூண்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள், ஆனால் அதன் நன்மை என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை, பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வளரும்.   தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிரும் அதை பார்த்து நமக்கு நினைத்து அதிக மன வேதனை அடைவோம், முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளதை நாம் தெரியாமல் இருக்கிறோம். அது தான் அது பூண்டு. நாம் சமையலில் மிகவும் பிரபலமான … Read more

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

புடலங்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். … Read more