என்னது உட்கார்ந்துகொண்டே சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா !

நம் தமிழர்களைப் பொருத்தவரை “உணவே மருந்து” என்னும் கருத்தைக் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு சீரான உடல் அமைப்போடு வாழ்ந்து வந்தனர். இப்படியாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவை உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை காண்போம். உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படாது. இதன் மூலம் நமக்கு தேவையற்ற நேரங்களில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்தலாம். அதோடு மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டாள் நமக்கு வயிறு நிறைந்தவுடன் நம் மூளைக்கு … Read more

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

அந்த காலத்தில் சித்தர்கள் அருளிய நோய்களுக்கு எல்லாம் மருந்து தான் இந்த பாடல். இந்தப்பாடல் காலத்தால் அழியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நோய்க்கு மருந்து தான் இதை யாராலும் மாற்ற முடியாது. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.   நம் முன்னோர்கள் லேசு பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே பாடலை பாடியுள்ளனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது இருந்தால் யாரும் … Read more

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும். திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேரவே சேராது. செவ்வாய்க்கிழமை: உடல் உஷ்ணம் சீராக கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் போதும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து … Read more

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும் அழைக்கப்படுகிறது. இவை தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கல் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை … Read more

மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு!

People know! This is the only solution to these problems!

மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு! முந்தைய காலத்தில் இருந்த சில பழக்கவழக்கங்கள் தற்பொழுது காணாமலே போய்விட்டது. அவற்றில் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களை மாறிப்போய்விட்டது. சிறு சிறு விஷயங்கள் கூட மறந்து வேறு ஒரு உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி வருகிறோம். அது உடலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கிறது. பின்பு மருத்துவமனையை நாடி செல்கிறோம். நாம் அன்றாடம் சமையலில் உபயோகப்படுத்தும் சில பொருள்கள் அதிகம் நன்மையை விளைவிக்கும். அவற்றில் … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா?

I do not know the day! What are the benefits of coniferous tea?

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா? நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழக்கத்தை பின்பற்றியவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணத்தை அறிந்து அதனை உணவாக உட்கொண்டு வந்தனர். அந்த வகையில் பல பூக்களிலும் மருத்துவ குணங்கள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக செம்பருத்தி. செம்பருத்தி இதழை நம் தினமும் உண்பதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இருப்பது சங்கு பூ, … Read more

எண்ணெயை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட்டால் என்னவாகும்? டாக்டர் சொல்வது!

நாம் அனைவருக்கும் பூரி பரோட்டா பக்கோடா என்று எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுகிறோம், ஆனால் அது எப்படிப்பட்ட எண்ணெயில் பொரிக்க படுகிறது? என்னை சுத்தமாக உள்ளதா? ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்.அப்படி அடிக்கடி எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது நம் உடலுக்கு என்னவாகும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.   அப்படி நாம் அடிக்கடி சமையல் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகின்றது. உடலில் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான சத்துக்களும் ஆரோக்கிய குணங்களும் உள்ளது. செம்பருத்தி இலைகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டமையால் அவற்றை தேநீர் வைத்து குடித்து வரலாம். அதனால் உள்ளிருந்து புற்றுநோயை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயால் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு செம்பருத்தி இலையை … Read more

இந்த ஒரு பொருள்! இத்தனை நன்மைகளை தருகிறதா? நம்பவே முடியலையே!

பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான வகைகளில் ஒன்று.   இப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு பொருளை பற்றித்தான் இந்தப்பதிவில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்றால் பொட்டுக்கடலை.பொட்டுக் கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.     … Read more