வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!

வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!! உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான எரிச்சல் இருந்தால் அதை குணப்படுத்த வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த காய் குளிர்ச்சி நிறைந்தவை.அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும். வெள்ளை பூசணி துண்டு – 1 கப் மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிதளவு சாம்பார் வெங்காயம் – … Read more

இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! சர்க்கரை நோய் என்பது அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை ஆகும்.இந்த நோய் பாதிப்பு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை இயற்கை வழியில் எளிதில் கட்டுப்படுத்தலாம். 1)ஆளி விதை – 25 கிராம் 2)சியா விதை – 25 கிராம் 3)வெந்தய விதை – 25 கிராம் 4)நாவல் விதை – 50 கிராம் செய்முறை:- இந்த விதைகள் … Read more

இந்த ஹெல்த் டிப்ஸ் தெரிஞ்சிகிட்டா உங்களுக்கு நீங்கதான் டாக்டர்!!!

If you know these health tips, you are the doctor!!!

இந்த ஹெல்த் டிப்ஸ் தெரிஞ்சிகிட்டா உங்களுக்கு நீங்கதான் டாக்டர்!!! 1)இரத்தம் சுத்தமாக: பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். 2)சுவாசப்பாதை கிருமிகள் அழிய: ஒரு சின்ன வெங்காயத்தை நறுக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3)உடல் எடை கட்டுப்பட: ஒரு பிரிஞ்சி இலையை ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும். 4)இதய ஆரோக்கியம் மேம்பட: இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் … Read more

இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!!

இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!! நாம் உண்ணக் கூடிய அனைத்து கீரைகளும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் சிறுகீரை கால்சியம்,துத்தநாகம்,தாமிரம் போன்ற சத்துக்களை கொண்டிருக்கிறது. இந்த கீரையை குழம்பு,கடையல்,பொரியல் என்று எப்படி வேண்டுமாலும் செய்து சாப்பிடலாம்.இந்த கீரையின் தண்டில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியில் வந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)சிறுகீரை தண்டு 2)பெரிய நெல்லிக்காய் 3)கேரட் 4)இஞ்சி துன்னு 5)புதினா … Read more

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!!

பாட்டி வைத்தியம்: இதை ஒரு கிளாஸ் குடித்தால் சளி தொல்லை இனி இல்லை!! சளி பாதிப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.ஆனால் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப் படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். இதற்காக மருந்து மாத்திரை அதிகளவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும்.இதற்கு பதில் பாலில் மஞ்சள்,மிளகு போன்ற பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பால் – ஒரு கிளாஸ் 2)கொத்தமல்லி விதை – ஒரு … Read more

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!! இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.பெண்களுக்கு உடலில் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலி எடை கூடுதல்,உடல் சோர்வு,பசியின்மை,அதிக நேரம் உறங்குதல் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)பட்டை 3)கிராம்பு 4)மிளகு 5)சீரகம் 6)பெருஞ்சீரகம் 7)நெல்லிக்காய் 8)தண்ணீர் … Read more

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா? உயர் இரத்த அழுத்தம் குறைய அதிகளவு மாத்திரை உட்கொள்பவர்கள் அதை தவிர்த்து விட்டு இயற்கை வழியில் தீர்வு காண முயலுங்கள்.இதனால் உரிய பலன் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். மது மற்றும் புகை பழக்கம்,உடல் பருமன்,டீ காபி அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதுமட்டும் இன்றி அடிக்கடி கோபப் படுத்தல்,டென்ஷன் ஆகுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த … Read more

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!! சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர். ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது. பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் … Read more

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more