ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!

ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!

ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்! மூட்டுகளில் ஏற்படும் வலியானது மிகுந்த கஷ்டத்தை அளிக்கும். நம்மால் உட்கார்ந்து எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுகளில் பயங்கரமான வலி இருக்கும். இந்த மூட்டு வலிக்கு அற்புதமான வைத்தியத்தை நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேகமாக தங்களுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுகின்றனர். மூட்டு தேய்மானம் அடைவதாலும் அதேபோல் அதிக உழைப்பின்மை காரணமாகவும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே ஒரு … Read more

செயலிழந்த சிறுநீரகத்தையும் செயல்பட வைக்கும் அற்புதமான கஞ்சி!

செயலிழந்த சிறுநீரகத்தையும் செயல்பட வைக்கும் அற்புதமான கஞ்சி!

செயலிழந்த சிறுநீரகத்தையும் செயல்பட வைக்கும் அற்புதமான கஞ்சி! இன்று அதிகப் பேர் கஷ்டப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது சிறுநீரக பிரச்சனை. சிறுநீரகத்தில் கல் இருக்கின்றது, சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறுநீரக குழாய் தொற்று என்று ஏகப்பட்ட நோய்கள் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் அல்லது சீறுநீரகக் பாதையில் ஏற்படும். இது வயிற்றின் மேல் பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் பயங்கரமான வலியை கொடுக்கும். இதற்கான உரிய சிகிச்சை நீங்கள் பெறாவிடில் சிறுநீரகம் … Read more

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்! ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளால் முகம் மற்றும் உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் வளரும். அதனை பியூட்டி பார்லர் சென்று நீக்கினாலும் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது ஒரே வாரத்தில் முகம் மற்றும் உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் வழிமுறையைக் காணலாம். தேவையான பொருட்கள்: 1. … Read more

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்! இன்றைய காலகட்டத்தில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் தேவையற்ற உணவு பழக்கங்களே. உணவு பழக்கங்களை சரிசெய்து இயற்கையான முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே நலம் தரும். சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களது சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: வரக்கொத்தமல்லி – அரை கிலோ வெந்தயம் – கால் … Read more

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்! எல்லோரும் ஏலக்காயில் ஒரு வாசனை பொருளாக தான் பார்க்கின்றார்கள். ஆனால் அப்படி கிடையாது ஏலக்காயில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் எல்லாம் உள்ளன. தினமும் ஒரு ஏலக்காயை மென்று உண்டு வந்தாலே பல நோய்கள் குணமாகும். இப்பொழுது அதைப் பற்றி விவரமாக பார்ப்போம். 1. ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உணவு கட்டுப்பாடோடு இருந்து வந்தாலும் செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் … Read more

அனைத்து நோய்க்கு bye bye சொல்லும் முடக்கத்தான்! எப்படி சாப்பிடனும் பாருங்க!

அனைத்து நோய்க்கு bye bye சொல்லும் முடக்கத்தான்! எப்படி சாப்பிடனும் பாருங்க!

கிராமப்புறங்களில் வீட்டின் முன் இந்த முடக்கத்தான் கீரைச் செடிகள் படர்ந்து இருக்கும். ஆனால் அந்த செடியின் பயன்களை பற்றி நாம் அறியாமல் இருப்போம். ஆனால் முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 2. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். 3. கட்டிகளில் வைத்து … Read more

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்! இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். நாம் இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவு பழக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம். அதேபோல் நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. ஒரேநாள் ஒரே வேளையில் நாள்பட்ட உடல் கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் … Read more

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்! சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களில் குழிப்புண் ஏற்பட்டுவிடும்.இதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் ஒரு சில நாட்களுக்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு புண் கருப்பாகி விட்டது. அதனால் கைகளை அல்லது காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் அதனை எளிமையாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனுடைய வலியும் வேதனையும் மேலும் காசை இழந்தவனுக்கு தான் அதன் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான சத்துக்களும் ஆரோக்கிய குணங்களும் உள்ளது. செம்பருத்தி இலைகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டமையால் அவற்றை தேநீர் வைத்து குடித்து வரலாம். அதனால் உள்ளிருந்து புற்றுநோயை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயால் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு செம்பருத்தி இலையை … Read more