நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!
நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்! பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நெஞ்சு பகுதியில் சளி கோர்ப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் அதை விரைவில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் சுவாசம் தொடர்பான பாதிப்பை சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)திப்பிலி 2)சுக்கு 3)மிளகு 4)ஓமம் 5)வெற்றிலை செய்முறை:- உரலில் ஒரு திப்பிலி, 1 துண்டு தோல் நீக்கிய சுக்கு, 4 மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் … Read more