உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!

உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..! இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் உயர் இரத்த அழுத்தம்(BP) அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. உயர் இரத்த அழுத்தம்(BP) மருந்து, மாத்திரை இன்றி குறைக்க இயற்கை வழிகள் இதோ… தீர்வு 01:- *எலுமிச்சை சாறு *தேன் *உப்பு *தண்ணீர் செய்முறை… எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாசில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, 1 ஸ்பூன் தேன் 1/4 ஸ்பூன் … Read more

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!

பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..! தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது. உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் … Read more

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்! 1)முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை பெறும். 2)இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு கோளாறு நீங்கும். 3)உடல் சூடு குறைய வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். 4)முள்ளங்கி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 5)நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளை … Read more

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..! குளிர்காலத்தில் சளி, இருமல் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பாதிப்பு ஆகும். காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சளி, வறட்டு இருமல் பாதிப்பை முழுமையாக குணமாக்கி கொள்ள மாதுளை பழத்தின் தோலில் டீ செய்து குடிங்கள். இந்த மாதுளை தோல் டீ சளி, வறட்டு இருமலுக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சுவாசம் தொடர்பான … Read more

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை - தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி? எலும்பை பல மடங்கு வலிமையாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு சத்து உருண்டை சாப்பிட்டு வாருங்கள். ராகி சத்து உருண்டை மற்றும் உளுந்து சத்து உருண்டை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி பொடி – 1 கப் 2)கருப்பு எள் – 1/4 கப் 3)வேர்க்கடலை – 1 கப் 4)வெல்லம் – தேவையான அளவு செய்முறை… … Read more

60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!

60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க!

60 வயதிலும் 20 வயது நபரின் எனர்ஜி வேண்டுமா? அப்போ இதை தினமும் குடிங்க! மூட்டு, முதுகெலும்பு வலிமையாக இருந்தால் எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இந்த சுறுசுறுப்பை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடித்து வரவும். தேங்காய் கசகசா பால் சோம்பு கற்கண்டு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரியவிடவும். பிறகு 1 டம்ளர் பால் சேர்த்து காய்ச்சவும். அடுத்து 2 … Read more

“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

"மஞ்சள் + ஏலக்காய்".. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

“மஞ்சள் + ஏலக்காய்”.. இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்! குடலில் தேங்கி கிடக்கும் மலத்தால் வயிறு உபாதைகள் ஏற்படும். தேங்கி கிடக்கும் மலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமான வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். *மஞ்சள் *ஏலக்காய் *தண்ணீர் சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் 1/4 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 ஏலக்காய் விதையுடன் தட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி … Read more

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..! நெஞ்சு சளி, வறட்டு இருமல், காய்ச்சலுக்கு இயற்கை வழியில் தீர்வு இதோ… *சித்தரத்தை இதை பொடித்து வாயில் போட்டு சாப்பிட்டால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும். *சித்தரத்தை *தேன் சித்தரத்தையை அரைத்து பொடியாக்கி தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும். *சித்தரத்தை *திப்பிலி *அதிமதுரம் இந்த மூன்று பொருட்களையும் சம … Read more

15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..!

15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..!

15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..! கண் கண்ணாடி அணிதிருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க வைக்கும் வீட்டு வைத்தியம் இவை… பெரிய நெல்லிக்காய் பசு நெய் தேன் ஒரு கப் பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த நெல்லிக்காய் பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் … Read more