5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்!

5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்!

5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தமானது 140 க்கு 90 இருக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வேலை பழு காரணமாகவும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் காலை உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்த உயர் ரத்த அழுத்தமானது வரக்கூடும். … Read more

சர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை துரத்தி அடிக்கும் ட்ரிங்க்! ஆறு பொருட்கள் இருந்தால் போதும்! இந்த சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் பயன்படுத்தாமல் இந்த இயற்கையான மூலிகையை வைத்து எவ்வாறு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 100 கிராம் அளவு வெந்தயம் ,200 கிராம் அளவு கருப்பு சுண்டல், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக 7 மணி நேரம் ஊற வைக்க … Read more

மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? பூண்டு மட்டும் இருந்தால் போதும்!

மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? பூண்டு மட்டும் இருந்தால் போதும்!

மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? பூண்டு மட்டும் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு இந்த ரத்த அழுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று லோ பிபி , ஹை பிபி பொதுவாக ஒருவருக்கு பிபி என்பது 80க்கு 120 இருக்க வேண்டும். ஒருவருக்கு லோ பிபி இருந்தால் அவருக்கு பிபியின் அளவு 90க்கு 60 இருக்கும். இதனை தான் லோ பிபி என்கிறோம். … Read more

செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று புரதச்சத்து. இது சைவம் மற்றும் அசைவ உணவுகளில் மிகவும் அதிகமாக உள்ளது. சைவ உணவுகளில் புரதச்சத்தம் அதிகம் உள்ளது. என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். நம் உடலில் எலும்புகள், தசைகள் ,நரம்புகள் என உறுப்புகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது இந்த புரதச்சத்து. இந்த புரதச்சத்தானது. நம் உடலில் புதிய செல்களை உருவாக்குவதற்கும் பழுதுபட்ட செல்களை மேம்படுத்தவும் மிகவும் … Read more

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடம்பில் தேவையற்ற அழுக்குகள் இருப்பதாலும் மண் ,தூசிகள் போன்றவை தோல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அரிப்பாகவும் ,சொறி, சிரங்கு, தேமல் போன்ற அறிகுறிகளால் நமக்கு தெரிய வந்துவிடும். பொதுவாக சிலருக்கு சில வகை உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தாலும் அது சருமத்தில் அரிப்பை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் … Read more

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்! இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். … Read more

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! இந்த வாழைத்தண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைத்தண்டை பொறியலாகவும் அல்லது சூப்பாகவும் செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஐந்து பல் பூண்டு ,சீரகம், மிளகு ,ஏழு அல்லது எட்டு சின்ன வெங்காயம் ,ஒரு தக்காளி பழம் ஒரு குக்கரில் வாழைத்தண்டை போட்டு அதனுடன் பூண்டு ,சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி பழம், இவைகளை … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கிட்ட பார்வை ,தூர பார்வை என்ற கண் சம்பந்தமான பிரச்சினைகள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு உண்டாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துவதனாலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்துவதாலும் இந்த பார்வை குறைபாடு உண்டாகிறது. இந்த கண் குறைபாட்டை … Read more