செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!! நம்முடைய செரிமான சக்தியை அதிகரித்து எளிமையாக செரிமானம் நடக்க கலந்து பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த இலந்தை பழத்தை செரிமானம் இயல்பாக நக்க எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து பார்க்கலாம். இலந்தை பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது. இலந்தை பழத்தை நாம் … Read more

நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நூடுல்ஸ் என்றால் அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றைய நவீன உலகில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பணம் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்ற சூழல் ஏற்பட்டு விட்டதால் காலில் சக்கரத்தை கட்டியதை போல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல், நிம்மதியான தூக்கம் இல்லாமால் வேலை, வேலை என்று ஓடும் நிலை ஏற்பட்டு விட்டது. குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை … Read more

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தினமும் குடிக்கும் பாலில் மஞ்சள் சேர்த்தால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? நம்மில் பலர் தினமும் பால் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். டீ, காபி அருந்துவதை தவிர்த்து பால் அருந்துவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பாலில் மஞ்சள் சேர்த்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் பலனோ அதிகம். பாலில் உள்ள சத்துக்கள்:- *புரதம் *கால்சியம் *வைட்டமின் பி, சி, டி மஞ்சளில் உள்ள சத்துக்கள்:- *குர்க்குமின் *ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள் *ஆன்டி- ஏஜிங் பாலில் மஞ்சள் சேர்த்து … Read more

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!! நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நமைகள்:- *பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இரும்புச்சத்து, … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம் *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!! நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். 8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய … Read more

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!! நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம். இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட … Read more

மலச்சிக்கல்? குடலில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

மலச்சிக்கல்? குடலில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

மலச்சிக்கல்? குடலில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைத்து விடும்!! இன்றைய கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் அனைவரும் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு அதிக நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை … Read more

Broiler Chicken: நீங்கள் சாப்பிடும் பிராய்லர் சிக்கனின் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

Broiler Chicken: நீங்கள் சாப்பிடும் பிராய்லர் சிக்கனின் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

Broiler Chicken: நீங்கள் சாப்பிடும் பிராய்லர் சிக்கனின் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிஞ்சிக்கோங்க!! நம்மில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளில் ஒன்று பிராய்லர் கோழி. மற்ற இறைச்சியை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று குறைவு. அதேசமயம் சுவையும் அதிகம் என்பதால் இதை மக்கள் வாங்கி சமைத்து உண்கிறார்கள். இதில் பிரியாணி, வறுவல், சில்லி, கிரேவி என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அசைவ உணவகங்களில் இந்த பிராய்லர் உணவுகள் அதிகம் விற்கப்படுகிறது. … Read more

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணிகள் இதை எல்லாம் கட்டாயம் செய்யக் கூடாது. *கோயிலில் சூரைத் தேங்காய் உடைக்கக் கூடாது. *வீட்டில் பண்டிகை நாட்களில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றக் கூடாது. *உள்ளூர் கோயிலில் திருவிழாவிற்கு கொடி ஏற்றி விட்டால் வெளியூருக்கு போகக் கூடாது. *எந்தக் கோயிலுக்கும் மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து நேர்த்திக் கடன் வைக்கக் கூடாது. *வசிக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு போகக் கூடாது. *சமையலுக்கு கூட … Read more