மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!   பெண்கள் தினமும் மாதுளை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது தோலை நாம் எரிந்து விடுவோம். ஆனால் அந்த மாதுளை தோளில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மாதுளை பழத்தின் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் … Read more

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!   இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு … Read more

இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா?

இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா? மக்கள் அனைவருக்கும் கோடை காலம் வந்த உடனே மனதில் முதலில் வந்து நிற்பது தர்பூசணி பழம் தான்.கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்ளில் ஒன்று தர்பூசணி. அதிகமாக தர்பூசணி பழத்தை தான் எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் சத்து இருப்பதால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது … Read more

இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

இன்று அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய் என்றால் அது இதய நோய். சிறுவயதிலேயே இதய நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. காரணம் அது உணவுப் பழக்கங்களால் மட்டுமே. ஏன் சிறு பிள்ளைகளுக்கு கூட இதய நோய் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட இதய நோய் மற்றும் இதயத்தில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு ஆகியவற்றை நீக்க அற்புதமான பாட்டி வைத்தியம். இந்த இயற்கை கசாயத்தை தொடர்ந்து நீங்கள் குடித்துவர இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் இதயநோய் இருந்தாலும் … Read more

இளவயதில் ஏற்படும் நரை இந்த நோய்க்கு அறிகுறியா அதிர்ச்சி தகவல்

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சாதாரணமாகவே 25 வயதுக்குள்ளேயே நரை முடிகள் ஏற்படுகிறது. இப்படி இளவயதில் ஏற்படும் நரை இதய பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு காரணங்களாக இருக்கும் நோய்களில் இதய நோய் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கரோனரி இதய நோய் இன்று பலரையும் தாக்குகிறது. கரோனரி தமனிகள் சேதமடைந்து உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் சரிவர சென்று சேர்வதில்லை. இதனால் ஆக்ஸிஜனும் குறைவாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இதய நோய் உண்டாகிறது. இதன் அறிகுறியாக இளநரையும் … Read more