தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!
தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே இன்னும் யாரும் மீளாத நிலையில், தற்போது இரண்டாம் அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்ட முடியாமல் பெற்றோர் திணறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு … Read more