நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! நடிகர் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து  சொகுசுகாரை இறக்குமதி செய்தார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது. ஆனால், நுழைவுவரி தொடர்பான … Read more

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!

Cancel direct classes for 10 11 12th grade students? High Court's recommendation to the Government of Tamil Nadu!

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை! கொரோனா தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையின் போது எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்ததாலும் தடுப்பூசி நடைமுறைக்கு வராது காரணத்தினாலும் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இரண்டாம் அலையில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதன் பற்றாக்குறையால் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்தது. அப்பொழுது தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

வெள்ளத்தால் தத்தளித்து வரும் சென்னையில், நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராக வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. சென்னை பகுதியானது இப்போது ரெட் அலெர்ட்க்கு வந்தஉடனையே திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் … Read more

சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி! பொது இடங்கள் ,சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் மற்றும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்தவகையில் அரக்கோணம் அருகே கன்னிகை என்ற ஒரு கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் புறம்போக்கு நிலம் ஒன்றில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையை அகற்றக்கோரி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று … Read more

ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு!

Good news for online game lovers! Action Judgment issued by the High Court!

ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு! மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு நாளடைவில் முழுமையாக மாறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் விளையாடுவதை அனைத்தும் மறந்து விட்டு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் பெரியவர்கள் சிலர் பணம் போட்டு விளையாடும் விளையாட்டால் பாதிப்பை சந்திக்கின்றனர். அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பது போல் அளவுக்கு மீறிய பேராசையால் பணத்தை விளையாட்டுகளில் போட்டு … Read more

வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

New insurance method must for new vehicles

வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி! வாகன விபத்துக்கள் தமிழகத்தில் அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.இருசக்கரம்,நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.மேலும் வாகன விபத்துகளை தடுக்க தமிழக அரசும் பல சட்டங்களை இயற்றி வருகிறது.இதன் காரணமாக ஓட்டுனர்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் தற்போது பம்பர் டூ பம்பர் என்ற முறையில் காப்பீடு சீய்வது கட்டாயம் … Read more

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை!

New order issued by the High Court for this temple! No more use for these things!

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி!

thoothukudi-mass-scare-investigation-update

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! விசாரணை ஆணையம் அதிரடி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மூடக் கோரியும் 2018ம் ஆண்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.2018 மே 22ம் தேதி போராட்டக்காரர்களை தமிழக காவல்துறையும் துணைப் பாதுகாப்புப் படையும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.மேலும் மக்கள் மீது வன்முறையை செலுத்தினர்.இந்த சம்பவத்தால் 13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 102 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக … Read more

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன?

Meera mithun asking bail in court

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன? நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லதாவர்.இவர் பலரையும் விமர்சனம் செய்து பேசி வருவதையே வாடிக்கையாகக் கொண்டவர்.தமிழ் சினிமா பிரபலங்களை இவர் தாக்கிப் பேசிவந்த நிலையில் சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை காணொளி மூலம் கடுமையான வார்த்தைகளைக் கூறி திட்டினார்.இது  பட்டியலின மக்களின் மனதை பெரிதும் புண்படுத்துவதாக இருந்தது. இதனால் நடிகை மீரா மிதுன்மீது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.இந்தப் … Read more

ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு

High court statement on release of seven tamilians

ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன்,பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.30 வருடங்களாக இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கை … Read more