அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவகலம் இல்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

High court madurai bench

தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் … Read more

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

பொதுவாக அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை விதிமுறை அதன்படி சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் 2015 ஏப்ரல் வரையில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அந்த கட்சியின் பொதுச் செயலாளராக 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல மற்ற நிர்வாகிகளும் உள்கட்சி தேர்தலில் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த நிலையில், ஜெயலலிதா … Read more

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அச்சுறுத்தும் நிலையில் இருந்தது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் பல உறவுகளை இழக்க நேரிட்டது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையினால் தமிழக அரசு பல நடவடிக்கைளை அமல்படுத்தி வந்தது.அதில் முதலாவதாக மக்கள் நலன் கருது முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு?

Appeal in murder case! Is the High Court right?

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு? கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை மற்றும் மகனின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் கடைதிறந்த காரணத்திற்காக போலீசார் இவர்களை லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று ஆகும். இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் … Read more

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!!

Decided to suspend the counting of votes !! High Court charges Election Commission with murder Continuing Action Charge !!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க முடிவு!! தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தும் உயர்நீதிமன்றம்!! தொடரும் அதிரடி குற்றச்சாட்டு!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் பொதுமக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. இதனால் மாக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை இந்த வருடம் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கி தற்போது மக்களிடையே வேகமாக பாரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது பொது … Read more

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

இனி நீதி கேட்க நீதிபதி வீட்டுக்கு தான் போக வேண்டும்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.இதனால் பலகோடி மக்கள் இத்தொற்றால் பாதித்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்ககளுக்கே கொரோனா தொற்று உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அவர்களே தானாக வந்து மருத்துவமமனையில் சேர்ந்துக்கொள்கின்றனர். அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை … Read more

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின்  அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது. இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக … Read more

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால … Read more

கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர். மக்கள் தேவையின்றி வெளியே செல்ல … Read more

திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தபால் ஓட்டுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில், தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் … Read more