highcourt madurai

அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் எப்படி கையிலெடுக்க முடியும்? மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்த அதிரடி கருத்து!
திருச்சி காவிரி- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ...

கிடா முட்டு சண்டை! நீதிபதிகள் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
கம்பம் பகுதியைச் சார்ந்த தர்வேஷ் முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தேனி மாவட்டம் கம்பம், அணிஷ் தோப்பு, ...

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயம் இதை அனைவரும் செய்ய வேண்டும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த அதிரடி உத்தரவு!
நாட்டில் கடந்த 2 வார காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது, அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் ...

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து எதிரொலி! ஸ்தம்பித்தது தமிழகம்!
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அதனை கண்டித்து நேற்றைய தினம் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியை ...

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!
திருச்சி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தாயனூர் கிராம ...

தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் குடிப்பழக்கம் ஒரு மிகப்பெரிய தீய பழக்கமாக கருதப்பட்ட காலம் தற்சமயம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் மது அருந்துவது ஒரு அத்தியாவசிய பழக்கமாக மாறி விட்டது. அந்த ...

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்? நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு!
தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். அந்தவகையில், ...

பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!
உசிலம்பட்டியில் இருக்கின்ற துர்க்கையம்மன் கோவிலில் பெண் பூசாரிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உசிலம்பட்டி நல்ல தேவன் ...

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!
மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ...