நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!   நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத விளம்பரப்பலகைகள் அடிக்கும் காற்றுக்கு தொடர்ந்து பெயர்ந்து சாலைகளில் விழுவதால் சாலலயில் செல்லும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கம்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் நெடுஞ்சாலை, வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வாலாஜாபாத் – கீழச்சேரி நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் நெடுஞ்சாலை, … Read more

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!! ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,1076 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவது மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய , சாதகமான … Read more

புதிய விதிகள் அமல்! இனிமேல் இவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை !

நெடுஞ்சாலையில் செல்வது பலருக்கும் பிடிக்கும் என்றாலும் தங்களுடைய பாக்கெட் காலியாகிவிடும் என்கிற பயம் பலருக்குள்ளும் இருக்கும். நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் பாக்கெட் பதம் பார்க்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இனிமேல் சுங்கச்சாவடிகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நாம் விடுபட உள்ளோம். இனிமேல் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் உங்கள் நேரமும் மிச்சப்பட போகிறது. மத்திய சாலைப் … Read more