யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!

dont-know-who-to-honor-is-udayanidhi-the-right-person-for-all-this-ex-player-who-was-upset-in-the-stadium

யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்! 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டியானது நமது இந்தியாவில் நடைபெற உள்ளதால் இதன் உலக கோப்பையை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மக்களின் பார்வைக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து ஹாக்கி உலகக் கோப்பை ஆனது தமிழ்நாட்டிற்கு வந்ததை அடுத்து மக்களின் பார்வைக்காக டாக்டர் ராதகிருஷ்ணன்  ஸ்டேடியத்தில் இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை … Read more

முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை… உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த ஒலிம்பியன்களுக்கு நிகழ்ந்த அசௌகரியம்…!

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் விளையாட்டு துறையில் புது மாற்றங்கள் வரும் என பேசப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இடம் ஒதுக்காத நிகழ்வு அரங்கேறியுள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகோப்பை நாடு முழுவதும் உள்ள 15 … Read more

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 … Read more

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா … Read more