ஒரே மாதத்தில் கூந்தலின் நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

ஒரே மாதத்தில் கூந்தலின் நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

ஒரே மாதத்தில் கூந்தலின் நீளம் இடுப்பிற்கு கீழ் இருக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று பொருட்கள் சேர்த்த மூலிகை எண்ணையை யூஸ் பண்ணுங்க!! பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது. இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன … Read more

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க மழை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை சளி ஆகும். இந்த சளிப் பிரச்சனையை சரி செய்வதற்கு முறையான மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஒரு சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். ஒரு சிலர் தானாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சளி என்பது நிரந்தரமாக … Read more

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!! நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் … Read more

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!! பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் விரும்புகிறார்கள். இதற்காக முகத்தை பொலிவாக மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் "சாயா" - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பால் டீ மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. நம் ஊரில் பால் டீ என்று சொல்லப்படும் இந்த பானம் கேரளாவில் சாயா என்று அழைக்கப்படுகிறது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும் கேரளா சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு … Read more

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் "சிறுகண் பீளை பால்"!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!!

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைத்து விடும்!! வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே … Read more