ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்! *வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும். *காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது. *வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். *மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். *அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். *வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு … Read more

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்! இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும். இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்… *மிளகு … Read more

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..! உடல் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்க அஞ்சும். நம் உடலை வலிமையாக்க மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயல். உடலை ஆரோக்கியமான முறையில் இரும்பு போல் வலுவாக்க வெந்தயம், அரிசி, கருப்பு உளுந்து பயன்படுத்தி களி செய்து சாப்பிடவும். வெந்தயக் களி பயன்கள்.. *எலும்பு வலுப்பெறும். *பெண்களுக்கு கருப்பை பிரச்சனை சரியாகும். *இரத்த ஓட்டம் சீரக இருக்கும். … Read more

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ! நம்மில் சிலருக்கு தொடையின் இடுக்குகளில் சிறிய புண் போல ஏற்பட்டு அதுவே நாட்கள் செல்ல செல்ல அரிப்பாக மாறிவிடும். அந்த அரிப்பு பிற்காலத்தில் தோல் முழுவதும் பரவி தோல் அரிக்கத தொடங்கும். இதற்கு காரணம் தொடைகளில் ஈரத்தன்மை இருப்பது தான். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் இந்த புண் விரைவில் ஆறாது. இந்த புண் ஆற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஆனால் மீண்டும் … Read more

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க!

கர்ப்பம் தரித்த பிறகு கரு தங்காமல் கலைந்து கொண்டே இருக்கின்றதா? பெண்களே இதை செய்யுங்க! கர்ப்பம் தரித்த பெண்களுக்கு சில காரணங்களால் கரு தாங்காமல் கலைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு கரு கலைந்து கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் கரு தரித்த்தலுக்கும் சிகிச்சை முறைகள் வந்து விட்டது. அதே போல கரு … Read more

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

"முருங்கை இலை + கறிவேப்பிலை"... எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்! தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம். … Read more

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ! உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்துங்கள். தீர்வு 01: *கடுக்காய் *சீரகம் *கொத்தமல்லி *நாட்டு சர்க்கரை செய்முறை… ஒரு பாத்திரத்தில் ஒரு கடுக்காய் இடித்தது, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் … Read more

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு! பயறு வகைகளில் அதிக சத்துக்களை உள்ளடக்கிய கருப்பு உளுந்தை தோல் நீக்கி அரைத்து செய்யப்படும் புட்டு கேரளாவில் ஸ்பெஷல் ஆகும். இந்த புட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கூடியதும்… உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதை சுவையாக செய்யும் முறை இதோ. தேவையான பொருட்கள் இதோ… *வெள்ளை உளுந்து – 1கப் *பச்சரிசி அரிசி – 1/2 கப் *தேங்காய் துருவல் – 3 … Read more

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்! எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டேங்குது… என்ன செய்தாலும் உடல் உயரம் அதிகரிக்க மாட்டேங்குது… என்று வருத்தப்படும் நபர்கள் ஏராளம். பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாகி மனம் வருந்தும் நபர்களுக்கு உரிய தீர்வு எதுவென்று தெரிவதில்லை. உடல் எடை மாற்றும் உயரத்தை பக்க விளைவுகள் இன்றி ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் உளுந்து கலவை பானம் அருந்தி வரலாம். இதனால் … Read more