அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்!

அம்மான்னா சும்மா இல்லடா! இணையத்தில் வைரலாகி வரும் குதிரை குட்டியின் தாய் பாசம்! குழந்தை மற்றும் தாய்க்கு உண்டான பாசமானது மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் நன்றாக அறிந்ததே. தாயின் அன்பிற்கு இவ்வுலகில் எதுவும் ஈடாகாது. நமது மனிதர்களுக்கு எப்படி தாயின் மேல் பாச உணர்வு உள்ளதோ அதே போல்தான் ஐந்தறிவு ஜீவன்களுக்கும். நம்மால் ஒரு செயலை அறிந்து அதனை பேச முடியும், ஆனால் அந்த ஜீவன்களின் அன்பு முழுவதும் உணர்வுபூர்வமானது மட்டுமே. அந்த வகையில் கோவையில், … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!

Is this the crown prince? Look who took the photo! Photo goes viral!

இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்! துபாயின் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவர் அங்குள்ள துபாய் ஆட்சியாளர் சொந்தமான பண்ணை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் கோடால்பின் குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளை பார்வை இடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் … Read more