பிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!!

பிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!!

பிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!! யாசிகா ஆனந்த் கோலிவுட் சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை ஆவார். மேலும், இவர் ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த … Read more

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து உள்ளது. இருந்தாலும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

Job Announcement Announced by Ames Hospital! Salary starting from Rs. 67,000 per month!

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்! இந்த கொரோனா தொற்று காரணத்தினால் பலர் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.கொரோனா தொற்று காலமாக இல்லாவிட்டாலும் படித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக செய்து வருகின்றனர்.தமிழக அரசு தற்போது பல வேலை வாய்ப்புககளை வெளியிட்ட வண்ணமாகதான் உள்ளது.அதனை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தங்களிடம் உள்ள காலி பணியிடங்களை … Read more

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sudden admission in Vijaykanth Hospital! Party leadership in shock!

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த ஓராண்டாகவே பல கோடி மக்களை காவு வாங்கிவருகிறது.மக்கள் அதிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.இந்த கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் சட்டமன்ற தேர்தல் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.அந்தவகையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தொண்டையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பேச முடியாமல் போனதில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!

No lack of oxygen! Many patients die tragically due to accident!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி! கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதிலும் கோர தாண்டவம் ஆடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தாலும் பல மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளால் இன்னும் அது முழுமையாக மக்களை சென்று சேர்வதில்லை. இது பல பேரின் உயிர்கள் பலியாக காரணமாக அமைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் என்னவோ அதிகரித்து … Read more

பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்!

Emergency medical treatment for famous actress! Vibrant screen world!

பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் யாரும் விதி விளக்கல்ல என்பது போல் வசதி உள்ளவர்,இல்லாதவர் என அனைவரையும் தொற்றானது மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.பலரது உயிரையும் எடுத்து விடுகிறது.அனைத்து துறைகளை சார்ந்தவர்களையும் கொரோனா பாதித்து வரும் நிலையில் தற்போது பிரபலங்களான சச்சின் டென்டுல்கர்,அக்ஷ்யை குமார்,கேத்ரினா கைப், சோனு சூட் ஆகியோருக்கும் கொரோனா நோய்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக … Read more

இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Director Bhagyaraj admitted to hospital The screen world in shock!

இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது முந்தைய அலையை விட,தற்போதைய 2 வது அலை தீவிரம் காட்டி வருகிறது.அந்தவகையில் அரசியல் தலைவர்கள்,திரையுலகினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தங்களை தனிமபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் பெரிய நடிகர்களின் படபிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிவகர்த்திகேயன்,விக்ரம் மற்றும் ராஜமௌலி-யின் படங்கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி … Read more

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Deepika Padukone admitted to hospital Shocked fans!

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றி அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும். அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து … Read more

ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will the regime change solve the oxygen shortage? People expect!

ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின்   பாதிப்பினால் இந்தியா மிகவும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.அதில் மிகவும் முக்கியமாக ஆக்சிஜன் கிடைக்காததும், கொரோனா தடுப்பூசி மருந்தான ரெம்டிசிவர் தட்டுப்பாடும் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய உயிர்கள் பலியாகின்றன.இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர … Read more

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

Sudden fire only in the center of the corona! Was it planned and carried out?

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது. ஆக்சிஜன் … Read more