அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!!

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு பெற ஆசைப்படும் பணியாளர்களின் கவனத்திற்கு!! தமிழ்நாடு தபால் துறைக்காக காலியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளின் skilled artisans பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு காலியிடங்களுக்கு தேவைப்படுகின்றன. அஞ்சல் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவரும் 1.8.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.   மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டிருந்த கல்வித் தகுதி மற்றும் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பணியில் விண்ணப்பிக்க வரும் அனைவரையும் competitive Trade test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். … Read more

வேலையே செய்யாமல் மாதம் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்! உடனே இதை செய்யுங்கள்!

தபால் நிலையத்தில் மாத வருமானம் திட்டத்தில் பணத்தை சேமிக்க நினைப்பது நல்ல முடிவாகும். சமீபகாலமாக இந்தத் திட்டத்தில் வேலைக்கு செல்லும் கணவன்-மனைவி கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் சேர்ந்து பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் ஆகியோர் இணைந்து பணத்தை சேமித்து வருகிறார்கள். நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் வழங்கும் இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தபால் நிலையத்தில் செயல்பாட்டிலிருக்கும் கணக்கில் முதலீடு செய்வதன் மூலமாக மாதத்திற்கு சற்றேறக்குறைய 5000 ரூபாய் வட்டியுடன் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. தபால் … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 63,000 சம்பளம்! இந்திய அஞ்சல் துறை வழங்கும் அருமையான வாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 63,000 சம்பளம்! இந்திய அஞ்சல் துறை வழங்கும் அருமையான வாய்ப்பு இந்தியா அஞ்சல் துறை- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையிலுள்ள அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசு நிறுவனத்தின் இந்த பணிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.06.2021 … Read more

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

India Post income-News4 Tamil Latest Online Business News in Tamil

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா? உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1854 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 531 நிலையங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 882 கிராமப்புற அஞ்சலகமாகவும் 15549 நகர்ப்புற அஞ்சலகமாகவும் உள்ளன. இதில் மொத்தம் 111 தலைமை தபால் நிலையங்கள் அடங்கும். 21.14 கிலோ மீட்டருக்கு … Read more