உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனை ஜாமீனில் எடுக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பஹ்வாரா பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் கணவன் சில நாட்களுக்கு முன் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது கணவனை வெளியில் கொண்டு வருவதற்கு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், அதே … Read more

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி! 1992 உலகக் கோப்பைக்கும் 2022 டி20 உலகக் கோப்பைக்கும் இடையே பாகிஸ்தான் அணி ரசிகர்கள் செய்து வரும் ஒப்பீடுகளை பற்றி சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கோப்பையை தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அவர்கள் டேபிள்-டாப்பர் நியூசிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 2022 டி20 உலகக் … Read more

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் குற்றம் சாட்ட்டியுள்ளார். இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரோஹித் சர்மாவை … Read more

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்! ரோஹித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவை சீண்டும் விதமாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை “வரலாற்றில் மிகவும் குறைவான பர்பார்ம் செய்துள்ள வெள்ளை பந்து அணி” என்று கூறியுள்ளார். இந்த தோல்வி 2013 … Read more

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்! விமர்சனங்கள் என்று வரும்போது கபில்தேவ், தயவு தாட்சண்யமின்றி கருத்துகளைக் கூறுபவர். கபிலின் வார்த்தைகள் கடந்த காலங்களில் அலைகளை உருவாக்கியுள்ளன, விராட் கோலி, சச்சின் என பலரையும் அவர் விமர்சித்துள்ளார். அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் … Read more

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து! இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தவிர வேறு எந்தவிதமான டி 20 லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை. வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பணமழைக் கொட்டும் டி 20 கிரிக்கெட் லீக் தொடராக  ஐபிஎல் உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் … Read more

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்! இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் … Read more

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா! இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை தோற்று வெளியேறியுள்ளது. இந்தியா நிர்ணயித்த 168 என்ற இலக்கை இங்கிலாந்து அணி  மிக எளிதாக வெற்றி பெற்றது. விக்கெட் இழப்பின்றி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே இந்த இலக்கை எட்டினர். இதனால், இந்திய அணியின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த தோல்வி பற்றி பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா … Read more