இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் அதி வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் அதன்பின் உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தியாவிலும் நுழைந்தது. அதன்பிறகு நாடு முழுவதும் இதன் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே சென்றது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாட்டையே புரட்டி போட்டது. பின்னர், அரசின் தீவிர கட்டுபாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா வைரஸ் … Read more

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் அங்கே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்துள்ளது. மேலும் அந்த நாட்டிலுள்ள மக்கள் சாரைசாரையாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு அகதிகளாக வரும் உக்ரைன் நாட்டு மக்களை தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள். இதுவரையில் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தங்குமிடம், உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை … Read more

உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி!

உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் அந்த நாடுகளில் இருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிவிடும் படி கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களுடைய நாட்டு மக்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பவேண்டும் தற்போது சூழ்நிலை சரியில்லை எப்பொழுது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்று எச்சரிக்கை செய்தது. ஆனால் உக்ரேனில் பல … Read more

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் … Read more

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்! இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் மோசமாக விளையாடியதால் இருவரையும் தேர்வுக்குழு நீக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புஜாராவும், ரஹானேவும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஹானேவும், புஜாராவும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ரஹானே ஒரு டெஸ்டில் … Read more

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி! கடந்த 2001ஆம் ஆண்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். இதனால் கோபமடைந்த அமெரிக்க ராணுவம் அந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. அந்த போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான்கள் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றினர். அதன்பிறகு, அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த … Read more

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Govt instructs power supply companies to raise electricity tariffs to compensate

நாடு முழுவதும் அதிகரிக்கும் மின் கட்டணம்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இடம் மின் துறை அமைச்சகம் ஓர் வரையறுக்கப்பட்ட விளக்க குறிப்பை கொடுத்துள்ளது. அதில் பல மாநிலங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் சரியான கட்டண விவரங்களை சமர்ப்பிக்காமல் தாமதமான செலுத்தப்படும் கட்டண விவரங்களை மட்டும் சமர்ப்பிப்பதாக குறை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் உள்ள பகிர்மான நிறுவனங்கள் செலவுகளை காட்டாத வகையில் கட்டண விவரங்களை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர். … Read more

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

நீங்க முதல்ல அதைப் பின்பற்றுங்க! இந்தியாவின் கருத்திற்கு அதிரடி பதிலளித்த சீனா!

ஆஸ்திரேலியாவில் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபெற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிழக்கு லடாக் எல்லை பதற்ற நிலைக்கு சீனா தான் காரணமென குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருநாடுகளும் தங்களது கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற … Read more

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய... தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்!

இந்தியாவுடன் இணைய… தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். ஐபிஎல்-லில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால், இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் … Read more

உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

உலகம் முழுவதும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய பதற்றம் உண்டாகி வருகின்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்களிப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பதற்றம் எழுந்திருக்கிறது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை … Read more