இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!
இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் அதி வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் அதன்பின் உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தியாவிலும் நுழைந்தது. அதன்பிறகு நாடு முழுவதும் இதன் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே சென்றது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாட்டையே புரட்டி போட்டது. பின்னர், அரசின் தீவிர கட்டுபாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா வைரஸ் … Read more