தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!
தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்கலுக்கான சட்டசபை தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வருகிற 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட் … Read more