50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி – மத்திய அரசு
50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி – மத்திய அரசு நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் வைரஸும் நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை மேலும் பரவாமல் தடுக்க அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள தொற்று பரவலை பொறுத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசும் தனது பல்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு … Read more