தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

Chinese officials meet with Taliban

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக அமெரிக்க படைகள் இருந்தது. ஆனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதன் காரணமாக அவர்களை பைடன் வெளியேற உத்தரவு பிறப்பித்தார். எனவே அங்கு தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தம் நாட்டு மக்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே நடைபெறும் … Read more

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?

Three persons who entered the border illegally! How many kilos of items did you have on hand?

எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா? அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட … Read more

கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்!

Is kidnapping a lie? Iran denies!

கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்! ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. என சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு ஈரான் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலீபான்கள் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அங்கு பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் நிலவுகின்றன. ஆப்கன் நாட்டிலேயே பல கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். எனவே விமான நிலையத்தில் அனைத்து மக்களும் கூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தந்த … Read more

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் … Read more

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!

All of these countries can start transportation! Government Action Notice!

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான … Read more

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது! இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த 75 சிந்தி அகதிகள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி இந்தூரில் நிரந்தர இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.இந்தூரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி,முன்னாள் எம்எல்ஏ ஜிது ஜிராதி மற்றும் கலெக்டர் மணீஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகதிகள் இந்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இந்தியாவில் உள்ள … Read more

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

Kabul airport shooting People of the shocked world!

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் … Read more

நாங்கள் எங்கு செல்வோம்? இது எங்கள் தாய்நாடு! காபூல்-டெல்லி விமானத்தில் திரும்பிய ஆப்கானிஸ்தான் மக்கள்!

Where we go,this is our homeland said by afghans

நாங்கள் எங்கு செல்வோம்? இது எங்கள் தாய்நாடு! காபூல்-டெல்லி விமானத்தில் திரும்பிய ஆப்கானிஸ்தான் மக்கள்! காபூல்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 129 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்த அதே நேரத்தில் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.பயணிகளில் இந்திய குடிமக்கள்,ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.திரும்பி வந்தவர்களில் ஒருவரான அபிஷேக்,உள்ளூர்வாசிகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரும்போது அவர்கள் எங்களிடம்,” நீங்கள் போகிறீர்கள்.நாம் … Read more

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Distracting! Revenge given by India!

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி! பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் … Read more

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா?

This thing is terribly challenging in China! Is it spreading fast?

சீனாவில் பயங்கர சவாலான இந்த விஷயம்! வேகமாக பரவும் இதனாலா? இந்தியாவில் கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கம் பரவிக் கொண்டே இருக்கிறது. இன்னமும் குறைந்தபாடில்லை. அதற்குள் இரண்டாம் அலை முடிந்து தற்போது மூன்றாம் நிலையை எட்டும் தருணத்தில் உள்ளோம். அதற்கு காரணம் சீனா தான் என்றாலும், அதன் பின் இந்தியாவில் இருந்து  கண்டறியப்பட்டது உருமாறிய வைரஸ் என்று அறிவியலாளர்கள் பெயர் வைத்தார்கள். இது கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் என்றும் தெரிவித்தனர். … Read more