இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்!

It's forbidden to go to this country anymore! India and Pakistan in shock!

இனி இந்த நாட்டிற்கும் செல்ல தடை தான்! அதிர்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

உட்சத்தை தொட்ட கொரோனா தொற்று! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! கொரோனா தொற்றானது தற்போது அதிக அளவு மக்களிடம் பரவி வருகிறது.சென்ற ஆண்டு சீனா ஹவுன் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகளவில் நாடு முழுவதும் பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் தற்போது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் மகராஷ்டிராவில் தற்போது முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் 3 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதேபோல கொரோனா … Read more

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்!

21 day plan for Indians abroad! Singapore govt orders action

வெளிநாட்டில் இந்தியர்களுக்காக கொண்டுவந்த 21 நாள் திட்டம்! அதிரடி உத்தரவு போட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை மக்களை பாதித்து வருகிறது.தற்போது இந்த கொரோனா 2-ம் அலையாக உருமாறி கொத்து கொத்தாக மாக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் … Read more

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்…. கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி … Read more

முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!

முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது தடுப்பூசி போடுதல் அதிகப்படுத்துதல், பரிசோதனை மையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் இரவு நேர ஊரடங்கு, முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மாநில அரசுகள். அதேசமயம் … Read more

மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! ஊரடங்கு அமலுக்கு வருமா?

Corona Splinter is Modi! Turbulent Doctors!

மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! ஊரடங்கு அமலுக்கு வருமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.சென்ற வருடத்தை விட தற்போது கொரோனாவின் 2வது அலையாக உருமாறி அதிக அளவு பாதித்து வருகிறது.ஓர் நாளில் மட்டும் கொரோனாவால் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதித்து வருகின்றனர்.அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருவதால்,அம்ம்மநிலத்தில் 14 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரவால் வார இறுதி நாட்களில் … Read more

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி!

14 billion bank fraud! Modi to be deported

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி! நாடு கடத்தப்படும் மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நீறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

Corona infection kills 1,027 people a day in India! No more full curfew!

கொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு! கொரோனா தொற்றானது ஓராண்டுகள் கழித்தும் மக்களை விடாமல் துரத்தி தான் வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபயாகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். … Read more

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா!

India, which was in third place, is now in second place! Corona constantly increasing!

மூன்றாம் இடத்திலிருந்த இந்தியா தற்போது இரண்டாம் இடம்! தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா ஓராண்டுகள் ஆகியும் மக்களை  விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்தே அதிக அளவு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததால் மத்திய அரசு ஊரடங்கை போட்டது.அதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.7மாதங்களாக மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் கொரோனா தொற்றானது சிறிதளவு குறைந்து காணப்பட்டது. அதற்கடுத்து மத்திய அரசு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல … Read more

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அண்மை காலமாக தினசரி கொரோன பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என மத்திய குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக … Read more