மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் – அண்ணாமலை!!

சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி. டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…   நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more

ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..

    ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!.. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் என்பது மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலன் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்புகள் விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.   கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவுடைய நபர்களுக்கு மாதம் ரூ.21,420 சம்பளம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!!

Interested in serving in the Air Force? Apply now !!

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது மத்திய அரசு அறிவித்தபடி நாட்டை பாதுகாக்கும் முப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பப்பதிவு இன்று  தொடங்குகிறது.நான்கு ஆண்டுகள் பணியாற்ற அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் விண்ணபித்த இளைஞர்கள் அனைவருக்கும்  பயிற்சிகள் அளிக்கப்பபடும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள்களுக்கு மட்டும்  தீவிர  பயிற்சி அளிக்கப்படும் . எனவே  விருப்பம் உள்ளவர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆன்லைன்களில் விண்ணப்பப் பதிவுசெய்து கொள்ளலாம்.  இந்த விண்ணப்ப பதிவானது வெள்ளிக்கிழமை … Read more