தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more

விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான … Read more

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!!

Passengers banned from international flights! Prolonged ban on flights in India !!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் நீளும் விமான சேவைக்கான தடை!! தற்போது தீவிரமாக  பரவி வரும் கொரோனா வைரஸ்-ன் 2 ஆம்,  3 ஆம் மற்றும் 4 ஆம் அலையின் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்துள்ளது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.  டி.ஜி.சி.ஏ இயங்கு நகரம் திட்டமிடப்பட்டபடி சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் தடை … Read more