திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

Cupid who cheated many lakhs by claiming that he can get married!

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்! பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார். அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் … Read more

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்! நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர். இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது … Read more

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

Tattooed fan of Dhoni's image! Viral photo!

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளவட்டங்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி அந்த விளையாட்டில் சிலரை காரணமே இல்லாமல் பலருக்கு பிடிக்கும். அப்படி ஒரு நபர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவருக்கு முதலில் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவரது விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலினால் விளையாட ஆரம்பித்தார். பலமுறை கேப்டன் … Read more

இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இணையமானது பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2016ஆம் ஆண்டு இணைய இணைப்புகளின் கணக்கு விபரம் 34 கோடி இணைப்புகள் ஆகும். இந்த 4 ஆண்டு காலத்தில், இணைய இணைப்புகளானது இரட்டிப்பு அடைந்துள்ளது என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த இரட்டிப்பு எண்ணிக்கையை அடைவதற்கு காரணம் என்னவென்றால் 2015 ஆம் … Read more

கவர்ச்சியின் உச்சகட்டத்தில் மாளவிகா மோகன்! இணையத்தையே  கவர்ச்சி காடாக மாற்றிய ஒரே போட்டோ!

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தில்  நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார் மாளவிகா. அதற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த லாக் டவுன் பீரியடில் திடீரென்று கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் மாளவிகா மோகன். Homely தோற்றத்தைக் கொண்ட மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சிக்கு மாறியதற்கான காரணம் படவாய்ப்புகள் பெறுவதற்காக தானாம். மேலும் மாடலிங்க்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். … Read more

போட்டோ ஷூட் நடத்திய 80’s ஹீரோ! மாஸ் காட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்!

  தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக சிறந்த நடிகராக திகழ்பவர் நாசர்.கிட்டத்தட்ட மூன்று  தலைமுறையினர் நாசரின் நடிப்பினை கண்டுள்ளனர் என்றே கூறலாம்.அவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் நடித்த தேவர்மகன்,பம்பாய் போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய திறமை அபாரமான வெற்றியை ஈட்டித் தந்தன.மற்றும் அவருடைய அபாரமான வெற்றிக்கு வெற்றி பாதைக்கு வழிவகுத்தது.இதற்காக அவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது . ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் … Read more

இத்தனை மில்லியன் பேருக்கு இணையம் வழி கல்வி வசதி இல்லையா?

உலகில் சுமார் 463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணையம் வழி கல்வி பெறும் வசதியில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 147 மில்லியன் பிள்ளைகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் இணையம் வழி கல்வி பெற மாற்றுவழி தயார்ப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு இணைய வசதி அல்லது சாதனங்கள் இல்லாமல் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 463 மில்லியன் பிள்ளைகள் படிப்பில் பின்தங்கியதால் … Read more

உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

உலக அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். உலக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி ‘சர்வதேச பிகாஸோ ஓவியப் போட்டி’ நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஜி.வி.மல்லிகா ஷிவானி என்ற மாணவி கிரியேட்டிவ் டைமண்டு ஆர்டிஸ்ட் என்ற போட்டியிலும், மாணவன் கே.பி.ஆதித்ய … Read more

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் டேட்டா இலவசமாக … Read more