திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பீட்ரூட் இதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காண்போம் தற்போதுள்ள காலகட்டத்தில் மிக விரைவாக செய்யக்கூடிய உணவுகளை நாம் அதிகம் உண்கிறோம் அதனால் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் உள்ள சத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை அதனை இந்த பதிவின் மூலமாக காண்போம். பீட்ரூட்டில் ஆன்டிஆக்சிடென்ட் … Read more

ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு!

ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு! எத்தனை வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளது. இந்த பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சளி, … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்!

பசியின்மை நீங்க வேண்டுமா? இந்த காயை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்! வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி இருக்கும் வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. மேலும் இதை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more

தேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

தேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்தது முதன்மை பெற்ற வருகிறது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான அண்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். … Read more

இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது!

இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ,மூட்டு வலி இதய நோய் போன்றவைகள் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் 60 வயது ஆனாலும் 20 வயது போல் எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு எந்த பொருட்களை நாம் சாப்பிடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் நான்கு பாதாம் … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more