மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு?

மீண்டும் காயமா? வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா ஜட்டு? இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு … Read more

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம் சி எஸ் கே அணி வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு … Read more

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று முன்தினம் விலகினார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா

ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்தது. இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் … Read more

நண்பரை எலும்பாக மாற்றிய ஜடேஜா! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

Jadeja who turned a friend into a bone! Photo goes viral on social website!

நண்பரை எலும்பாக மாற்றிய ஜடேஜா! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்! கிரிக்கெட் உலகில் ரவீந்திர ஜடேஜா விற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விராட் கோலியின் தலைமையில் கலந்துகொண்டு கோப்பை வென்றார். அதனையடுத்து 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக போட்டியில் இறங்கி மக்கள் முன்னிலையில் அறிமுகமானார். மேலும் 2012ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கிய வீரர்? இந்திய அணியில் உண்டான குழப்பம் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படியாவது இந்திய அணிக்கு சேர்த்து விட வேண்டிய கட்டாயத்திற்கு விராட் கோலி தள்ளப்பட்டு உள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் காரணமாக டிராவில் முடிந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி … Read more

ஊரடங்கு நேரத்தில் பாகுபலியாக மாறிய ஜடேஜா : டிரண்ட் ஆகும் வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா. நட்சத்திர ஆட்டக்காரரான ஜடேஜா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என யாரும் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா … Read more

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தொடரை வென்றுள்ளது நியுசிலாந்து. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்  போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி. நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான … Read more