மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க பல … Read more

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!! இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். … Read more

12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

ராஜஸ்தான் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஈடுபட்டதாக அந்த ஊர் அவர்களுக்கு நூதன முறையில் பெண் வேடமிட்டு தண்டனை வழங்கியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே சிகாரி என்ற பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அந்த சிறுவனின் வீட்டின் அருகே திருமணமான பெண் தனிமையில் இருந்துள்ளார். … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி … Read more

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை! இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்தேறி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 20 வயது பெண் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னால் மல்லேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.சமீபத்தில் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் மனம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் என கூறப்படுகிறது. பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தார் … Read more