பாகிஸ்தான் ராணுவம் இத்தனை முறை அத்துமீறி தாக்குதல் !! நாடாளுமன்ற அறிக்கை

பாகிஸ்தான் ராணுவம் இத்தனை முறை அத்துமீறி தாக்குதல் !! நாடாளுமன்ற அறிக்கை

எல்லைப் பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவர தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 9 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மீறி 3,186 முறை இந்திய ராணுவ மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7- ஆம் தேதி வரை உள்ள இடை காலகட்டத்தில் 778 கிலோ மீட்டர் … Read more

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன். இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த … Read more

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்! பணிகள் தீவிரம்

இந்தியா: ஜம்மு&காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் நடுவே உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்கள். ஜம்மு&காஷ்மீரின் உடகட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். இந்தப் பாலத்தின் மூலம் ஜம்மு &காஷ்மீரில் உள்ள சிறு சிறு ஊர்களையும் இணைக்க முடியும். தற்போது இதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை வங்காள தேசபிரதமருடன் இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது. ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன. காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வங்காள தேசத்தின் சுருக்கமான … Read more