அதிமுகவின் உண்மையான ரத்தம் ஓடும் யாரும் அதிமுகவை விட்டு பிரிந்து செல்லமாட்டார்கள்! முன்னாள் அமைச்சர் அதிரடி!

சேலத்தில் நடந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரையின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதைத்தான் பொதுக்குழு ஏற்றுக் கொண்டிருக்கிறது. பொதுக்குழு அங்கீகாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் தான் தற்சமயம் அதிமுகவில் வழி நடத்தி வருகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

விரைவில் தலைநகர் எங்கள் வசப்படும்! ஜெயக்குமார் ஆருடம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக விருப்ப மனு விநியோகம் கடந்த 26-ஆம் தேதி ஆரம்பித்து நேற்று முடிவடைந்தது சென்னை ராயபுரம் இடியப்ப நாயக்கர் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் மனுக்களை வழங்கி வருகிறார்கள். இதனை கவனிக்கும் போது ஒரு மகத்தான வெற்றியை அதிமுக பெறும் என தோன்றுகிறது. … Read more

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

Stunning leaders! Volunteers in turmoil!

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்! தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் … Read more

சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதிமுகவின் பொன்விழா ஆண்டு தற்சமயம் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் திமுகவில் இருந்த எம்ஜிஆர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக என்ற … Read more

புரட்சித் தாய் என்பதற்கு அர்த்தம் என்ன? சசிகலாவை கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தருவதாக திடீரென்று தகவல் பரவியது. இதனால் அந்த இடத்தை சுற்றி காவல் துறையினர் முற்றுகையிட்டனர் சசிகலாவின் ஆதரவாளர்கள் அங்கு குவிய தொடங்கினார்கள். இதன் காரணமாக, தமிழகம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது அதோடு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இடையே இந்த நிகழ்வு அதிர்ச்சியைக் கொடுத்தது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொன் விழாக் கொண்டாட்டத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டு … Read more

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா மரியாதை செலுத்தியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து காரில் அதிமுக கொடியுடன் சென்று சசிகலா கண்ணீருடன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா திமுக முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன் விழா தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று … Read more

அந்த 202 திட்டங்களை பட்டியலிட முடியுமா? முன்னாள் அமைச்சர் பரபரப்பு கேள்வி!

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தமிழக மக்களிடமும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலர் அட நம்ம ஸ்டாலினா இப்படி? என ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அதோடு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அவருடைய இந்த செயல்பாடுகளை கண்டு சற்றே வெலவெலத்துப் போய் இருக்கிறது என்று சொன்னால் … Read more

சசிகலா பெருந் தன்மையுடன் செயல்பட வேண்டும்! முன்னாள் அமைச்சரின் பேட்டியால் பரபரப்பு!

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்ததாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து இந்த செய்தியை அறிந்து கொண்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்து திரும்பினார்கள். தற்சமயம் அதிமுகவின் கொடியுடன் கூடிய காரில் சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல் நிலை தொடர்பாக விசாரணை செய்திருக்கிறார். இதுதொடர்பாக … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more

திமுகவிற்கு முழு ஆதரவு உண்டு! முன்னாள் அமைச்சரின் கருத்தால் அதிமுக கடும் அதிர்ச்சி!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரியாற்றில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி குறையும் மேகதாது அணை காரணமாக தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பை தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து கோரியும் கர்நாடக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக முதலமைச்சர் … Read more